மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மக்கள் சிந்தனை பேரவை ஆலோசனை

மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 1:44 am

மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. சந்திரமெளலி தலைமை வகித்தார். 
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பணிகளில் பேரவையை மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட வைப்பது. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர இலக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.