தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் மணி, பொருளாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய முதல்வரின் செயலைக் கண்டிப்பது.
சங்க பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு, ஆசிரியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

