மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

செப். 8-இல் ரேஷன்  குறைதீர் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் செப். 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் செப். 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    பெரம்பலூர் (தெற்கு) கிராமத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ச. மனோகரன்,  குன்னம் வட்டம், நன்னை (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பெ. ஜெயராமன்,  வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் டி. மஞ்சுளா மற்றும் ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் ந. ராமலிங்கம் தலைமையிலும் சனிக்கிழமை (செப்.8 ) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கண்டராதித்தம், வெண்மான்கொண்டான் (மே), நக்கம்பாடி, விளந்தை (வ) ஆகிய 4 கிராமங்களில் ரேஷன் குறைதீர்க் கூட்டம் செப். 8 ஆம் தேதி நடைபெறுகிறது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது  என ஆட்சியர் மு. விஜயலட்சுமி  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.