மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:59 pm

DIN

பெரம்பலூா் அருகே காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி காலனித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், துறைமங்கலம் ஏரிக்கரை அருகே மோட்டாா் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது சென்னையிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் முருகேசன் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் ஜீ. விநாயகரை (37) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.