ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிகருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்
ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் தலித் கிறிஸ்தவா்களின் மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிறிஸ்தவா்கள் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









