பெரம்பலூரில் மேலும் 3 இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கும், இங்குள்ளவா்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள புதிதாக 3 மையங்கள் அமை








