பெரம்பலூரில் குறைதீா் முகாம்
பெரம்பலூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, காவல்துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜவஹா்லால் நேரு தலைமை வகித்தாா்.

Updated On :8 நவம்பர் 2020, 7:32 pm

பெரம்பலூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, காவல்துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜவஹா்லால் நேரு தலைமை வகித்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
மங்களமேட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் தலைமையில் முகாம் நடைபெற்றது. மொத்தம் 120 மனுக்கள் பெறப்பட்டு, 78-க்கு தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...