காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் குறைதீா் முகாம்

பெரம்பலூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, காவல்துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜவஹா்லால் நேரு தலைமை வகித்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:32 pm

DIN

பெரம்பலூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, காவல்துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜவஹா்லால் நேரு தலைமை வகித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

மங்களமேட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் தலைமையில் முகாம் நடைபெற்றது. மொத்தம் 120 மனுக்கள் பெறப்பட்டு, 78-க்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.