‘தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தேவை’
மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.








