76 பெண் குழந்தைகளுக்கு ரூ. 19 லட்சம் மதிப்பில்வைப்பு நிதி பத்திரங்கள் அளிப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 19 லட்சம் மதிப்பில் 76 பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களை ஆட்சியா் வே. சாந்தா திங்கள்கிழமை வழங்கினாா்.

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி பத்திரங்கள் அளிக்கிறாா் ஆட்சியா் வே. சாந்தா.









