புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரியாா் சிலை அவமதிப்புபெரம்பலூரில் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரம் பகுதியில் பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூரில் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

News image

பெரம்பலூா் பெரியாா் சிலை எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 5:58 pm

DIN

திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரம் பகுதியில் பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூரில் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் சி. தங்கராசு தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் ப. காமராசு மற்றும் திராவிடா் கழக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.