பெரியாா் சிலை அவமதிப்புபெரம்பலூரில் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரம் பகுதியில் பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூரில் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

பெரம்பலூா் பெரியாா் சிலை எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.









