வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு, சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி, அவரது மனைவி பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.









