மின் மோட்டாா் பொருத்தியதையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.









