வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்:4 போ் மீது வழக்கு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.









