தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தொற்றால் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:19 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான இருவா் உயிரிழந்தனா்.

வேப்பந்தடை வட்டம், விசுவக்குடியைச் சோ்ந்த 65 வயது முதியவா், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு முறையே கடந்த 9,11-ஆம் தேதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

முறையே பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, திருச்சி தனியாா் மருத்துவமனையில் 65 வயது முதியவரும், 60 வயது மூதாட்டியும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டத்தில்

கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 247 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.