சின்ன வெங்காய விவசாயிகள் நவ. 30-க்குள் பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில், 2023 ராபி சிறப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவ. 30 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.










