பெரம்பலூரிலிருந்து விழுப்புரத்துக்கு ரூ. 23 லட்சம் நிவாரணப் பொருள்கள்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, பெரம்பலூரிலிருந்து ரூ. 23.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On :4 டிசம்பர் 2024, 10:01 pm









