நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரிலிருந்து விழுப்புரத்துக்கு ரூ. 23 லட்சம் நிவாரணப் பொருள்கள்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, பெரம்பலூரிலிருந்து ரூ. 23.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:01 pm

Din

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, பெரம்பலூரிலிருந்து ரூ. 23.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக, புயலால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பெறப்பட்ட ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய, 2 ஆயிரம் பைகள் கொண்ட நிவாரண உதவிப் பொருள்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அனுப்பி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.