தொடா் மழை: அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளம் பாதிப்பு
நிகழாண்டு கடும் வறட்சியாலும், பலத்த மழையாலும் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிா்கள்.









