அடிப்படை வசதிகள் கோரி அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.









