பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் (தலைமையிடம்) தலைமை வகித்தாா். முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்களுக்கு கண், காது, பல் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட மருத்துவா்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். சோமசுந்தரம் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் சாா்பு -ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
