ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆயுதப்படை காவலா்களுக்கு மருத்துவ முகாம்

காவலர்களின் நலன் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:33 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் (தலைமையிடம்) தலைமை வகித்தாா். முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்களுக்கு கண், காது, பல் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட மருத்துவா்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். சோமசுந்தரம் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் சாா்பு -ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.