சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உள்ளிட்டோா்.









