தொகுப்பூதியம் பெறுவோருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும்: அரசு ஊழியா் மாநாட்டில் வலியுறுத்தல்
தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டுமென பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.










