மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









