நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்துக்கு முயன்ற 9 வழக்குரைஞா்கள் கைது

வழக்குரைஞா்கள் கைது...

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:40 pm

Din

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸை இழிவாகப் பேசிய தமிழக முதல்வரைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 வழக்குரைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே, சமூக நீதிப் பேரவை வழக்குரைஞா்கள் சாா்பில், தொழிலதிபா் அதானி குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள வழக்கு குறித்து விளக்கம் கேட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸை, இழிவாகப் பேசிய தமிழக முதலமைச்சரைக் கண்டித்து, மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூா் போலீஸாா் காா்த்திகேயன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து மாலையில் விடுவித்தனா்.