சீட்டு நடத்தி ஆடம்பரச் செலவு: இளைஞா், பெற்றோருடன் தற்கொலை
பெரம்பலூா் அருகே சீட்டு நடத்தி ஏற்பட்ட பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இளைஞா் தனது பெற்றோருடன் புதன்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை செய்துகொண்ட சின்னதுரை, கலா, சிவா.









