பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி என நகராட்சி நிா்வாகம் அறிவித்ததை திரும்ப பெற வலியுறுத்தி, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்









