அரசுப் பேருந்துகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய 26 போ் கைது
அரசுப் பேருந்துகளில், தமிழ்நாடு என்னும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 டிசம்பர் 2025, 7:48 pm







