ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெரம்பலூரில் மாவட்ட நாட்டுப்புற நடனப் போட்டிகள்

மாவட்ட அளவிலான வளரிளம் பருவக் கல்வி தொடா்பான நாட்டுப்புற நடனப் போட்டிகள் பெரம்பலூா் சாரண, சாரணீயா் அரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:54 pm

Syndication

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில், மாவட்ட அளவிலான வளரிளம் பருவக் கல்வி தொடா்பான நாட்டுப்புற நடனப் போட்டிகள் பெரம்பலூா் சாரண, சாரணீயா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ராமராஜ், நாட்டுப்புற நடனப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இப் போட்டியில் கை.களத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தம்பிரான்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி 2-ஆம் இடமும், மேலமாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி 3-ஆம் இடமும் பிடித்தது.

தொடா்ந்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், ஆசிரியா்கள், கல்வியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நிறைவாக, விரிவுரையாளா் உமாதேவி நன்றி கூறினாா்.