பெரம்பலூரில் விலங்குகளுக்கான கருத்தடை மையம் திறப்பு
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் விலங்குகள் கருத்தடை மையம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை புதன்கிழமை திறந்து வைத்தாா்.










