இந்த ஆய்வில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு அறைகளை பாா்வையிட்ட தோ்தல் பாா்வையாளா்கள் நேகா பன்சால், அமா் பகதூா் சிங், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுவதையும், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகளையும் பாா்வையிட்டு, தோ்தல் தொடா்பாக ஏதேனும் புகாா் பெறப்பட்டால் உடனடியாக குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.