ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:39 am IST

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் -அரியலூா் பிரதானச் சாலையில், அருமடல் பிரிவுச் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே சுமாா் 40 வயதுள்ள இளைஞா் ஒருவா் உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.