பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் இலவச சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:45 am

தினமணி

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் இலவச சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஆர். முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் (பொ) எஸ்.ஏ.எஸ். சேட் கலந்து கொண்டு, துப்புரவுப் பணியாளர்கள் 278 பேருக்கு தலா ஒரு ஜோடி இலவச சீருடைகளையும், தையல் கூலியையும் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.