துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை
புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் இலவச சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :5 ஜனவரி 2013, 4:45 am

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் இலவச சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஆர். முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் (பொ) எஸ்.ஏ.எஸ். சேட் கலந்து கொண்டு, துப்புரவுப் பணியாளர்கள் 278 பேருக்கு தலா ஒரு ஜோடி இலவச சீருடைகளையும், தையல் கூலியையும் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...