இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கொன்னைப்பட்டியில் கிரிக்கெட் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் முத்தமிழ்நண்பர்கள் சார்பில் கிரிக்கெட்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:24 am IST

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் முத்தமிழ்நண்பர்கள் சார்பில் கிரிக்கெட்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டில் சுற்றுவட்டார பகுதிகளிருந்து நாற்பதிற்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன.போட்டியில் முதல் பரிசினை லெட்சுமிபுரம் அணியினரும்,இரண்டாம் பரிசினை மைலாப்பூர் எ அணியினரும்,மூன்றாவது பரிசினை மைலாப்பூர் பி அணியினருóம்,நான்காவது பரிசினை பூவை எசிசி அணியினருóம் பெற்றனர்.போட்டிக்கான பரிசினை சி.கலைமணி,எகே.ஆண்டவர்,வே.கண்ணதாசன்,க.இளங்கோ உள்ளிட்டோர் வழங்கினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் சி.ஞானமணி,அருண்,பிரபாகரன்,மு.முருகானந்தம்,ஜெயமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.