ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விராலிமலை அருகே  அனுமதியின்றி  மது விற்றவர் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி  மது விற்றவரை விராலிமலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். விராலிமலை பகுதிகளில் விதிமீறி அரசு

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:12 pm

DIN

விராலிமலை அருகே அனுமதியின்றி  மது விற்றவரை விராலிமலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். விராலிமலை பகுதிகளில் விதிமீறி அரசு மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து விராலிமலை காவல் துணை ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய்தின்னிபட்டி அருகேயுள்ள செட்டியாப்பட்டியில் உள்ள உணவகத்தில் மதுவை பதுக்கி விற்ற பெருமாள் மகன் நல்லுச்சாமியை(37)  கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.