காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோட்டைப்பட்டனம் அருகே மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டனம் அருகே வண்ணிச்சிப்பட்டனத்தில் கடலில்
இறங்கி நடைபெற்ற போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டப் பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமை வகித்தார்.
செயலாளர் முபாரக் அலி, மாநில தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் அ.ஹாரிஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, செய்யது அபுதாகீர், அறந்தாங்கி நகர அவைத் தலைவர் அப்துல் ஹமீது, நகரச் செயலாளர் ஜகுபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடக்கம்

இன்று தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,501 வாக்குச்சாவடிகள் தயாா்

வாக்காளா்கள் வாக்களிக்க 1,077 வாக்குச் சாவடிகள் தயாா்: பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

