சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மதுபானம் பதுக்கி விற்றதாக இளைஞர் கைது

விராலிமலையில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு

Updated On :9 ஏப்ரல் 2018, 2:51 am

விராலிமலையில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள உணவகத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக பாலமுருகனைக்(27) கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.