மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மதுபானம் பதுக்கி விற்றதாக இளைஞர் கைது

விராலிமலையில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு

Updated On :9 ஏப்ரல் 2018, 2:51 am

விராலிமலையில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள உணவகத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக பாலமுருகனைக்(27) கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.