செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மெய்க்குடிப்பட்டி கோயில் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன், காளியம்மன் கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:25 am IST

கந்தர்வகோட்டை ஒன்றியம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன், காளியம்மன் கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
   இக்கோயிலில் ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில், நாள்தோறும் மண்டகபடி தாரர்களால் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதி உலா தொடர்ந்து கிடாவெட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மெய்க்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.