தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி இளைஞர் சாவு

ஆவுடையார்கோவில் அருகே  செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில்  இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர் உயிரிழந்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஆவுடையார்கோவில் அருகே  செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில்  இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர் உயிரிழந்தார். 
ஆவுடயார்கோவில்  அருகே தாளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசா (24).  இவர், தனது இருசக்கர வாகனத்தில்  ஆவுடையார்கோவிலில் இருந்து தாளனூருக்கு வரும்வழியில் பூங்குடி என்ற இடத்தில் எதிரே விறகு ஏற்றிவந்த  சரக்கு ஆட்டோ மோதியதில் ராசா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  ஆவுடையார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் அருள் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.