தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சுமை ஆட்டோ மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை அருகே உள்ள குப்படையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35). இவர், புதுகைக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:08 am

DIN

புதுக்கோட்டை அருகே உள்ள குப்படையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35). இவர், புதுகைக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இச்சடி அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில்  நிகழ்விடத்திலே சிவக்குமார் உயிரிழந்தார்.
 தகவலறிந்து சென்ற 108 வாகனம் சிவக்குமார் இறந்துவிட்டதால் உடலை  ஏற்க மறுத்து திரும்பியதாம்.  மேலும், அப்பகுதியில், சாலை வளைவுகளில் சமிக்ஞை, முன் எச்சரிக்கை பதாகைகள்  ஏதும் இல்லையாம். இதைக்கண்டித்து சிவக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தலீப் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது. விபத்து குறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் புதுகை - தஞ்சை சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.