மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மனநலம் பாதித்த  இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

Updated On :9 ஜூலை 2018, 3:18 am

புதுக்கோட்டை அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
வல்லத்திராகோட்டையில் சில நாட்களாக அடையாளம் தெரியாத இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தார். இதுகுறித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரின் ஆலோசனைபடி இளைஞரை மீட்ட போலீஸார்,  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 4ஆம் தேதி சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சையால் ஓரளவுக்கு நினைவு திரும்பிய இளைஞர், குடும்பத்தினரின் செல்பேசி எண்ணை தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அவரது  குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு, இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.