விராலிமலையில் லாரி மீது கார் மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருச்செந்தூர் சாரமேட்டைச் சேர்ந்த ஆறுமுநயினார் மனைவி சரஸ்வதி(60), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார்(22) ஆகிய இருவரும் திருச்செந்தூரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நவீன் ஓட்டினார்.
விராலிமலை நான்கு வழிச்சாலையில் மாதிரிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதி நிகழ்விடத்தில் இறந்தார். காயமடைந்த நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு தசை கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!

ஓடிடியில் ஜெயராம் - காளிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

