புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே லெக்கணாப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமையா. இவரது மனைவி முத்துமாரி(27). 5 ஆண்டுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
முத்துமாரிக்கும், அருகே வசித்து வரும் உறவினர் குடும்பத்தினருக்கிடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், சனிக்கிழமை முத்துமாரியிடம், உறவினர்களான சிவக்குமார்(37), அவரது மனைவி முத்துலட்சுமி(27), அடைக்கலம்(27), அவரது மனைவி பூங்கோதை(26) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட முத்துமாரி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிவு செய்து சிவக்குமார், அடைக்கலம், முத்துலட்சுமி, பூங்கோதை ஆகியோரைக் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

