எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

பைக் மீது கார் மோதியதில் விவசாயி சாவு

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 3:56 am

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகே வடவாளத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தெட்சிணாமூர்த்தி(55). இவர் மோட்டார் சைக்கிளில் கூழையான்விடுதிக்கு சென்ற போது, அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த தெட்சிணாமூர்த்தி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.