அறந்தாங்கியில் உலக நலனை முன்னிட்டும், மழை வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை 5,004 மகளிர் கஞ்சிக் கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறந்தாங்கி கிளை சார்பில் 30 ஆவது ஆண்டாக அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இருந்து கஞ்சிக் கலயத்துடனும், வேப்பிலையும் வைத்து அறந்தாங்கி சக்திகள் தலைமையில் ஊர்வலமாக பாரதிதாசன் சாலை, புதுகை சாலை, வாகைமர சாலை , வீரமாகாளியம்மன் கோயில் சாலை, பெரியகடை வீதி வழியாக வந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிறைவு பெற்றது.
அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மகளிர் செவ்வாடை அணிந்து விரதமிருந்து கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

