கந்தர்வகோட்டையில் தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு அதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
கந்தர்வகோட்டை வெள்ள முனியன் கோயில் திடலிலிருந்து ஊர்வலமாக வந்து தஞ்சாவூர், புதுகை சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உ.அரசப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வி. ரெத்தினவேல், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் க.ஜோதிவேல் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்காமல் உடனடியாக வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கார்ப்ரேட் முதலாளிகளுக்கு துணை போகமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யாமல் விவசாயிகள் விரோத சட்டங்களை உடனே ரத்து செய் என கண்டன கோஷம் எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுப்பட்ட 120 பதுக்கும் மேற்ப்பட்டவர்களை கைது செய்த கந்தர்வகோட்டை காவல்துறையினர், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


