தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம்

புதுக்கோட்டை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுப்பிரமணியபுரம் மா்கஸில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுப்பிரமணியபுரம் மா்கஸில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முபாரக் தொடங்கி வைத்தாா். கிளைத் தலைவா் இப்ராஹிம், செயலா் ரகமத்துல்லா, பொருளாளா் காதா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். 36 போ் ரத்ததானம் செய்தனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலா் டாக்டா் அழகம்மை தலைமையிலான குழுவினா் வந்திருந்து ரத்தம் எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com