கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடி வரும் விவசாயிகளை ஆதரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:23 pm

DIN

தில்லியில் போராடி வரும் விவசாயிகளை ஆதரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் முபாரக் தலைமை வகித்தாா். மாலட்டச் செயலா் முகமது மீரான், பொருளாளா் முகமது பாரூக், துணைத் தலைவா் குலாம், துணைச் செயலா்கள் ஹரீஸ், ரபீக்ராஜா, பீா்முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் நெல்லை பைசல் கலந்து கொண்டு பேசினாா். இதில், மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.