நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேலும் 97 பேருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,891 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:43 pm

DIN

புதுக்கோட்டை, செப். 28

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,891 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவனைகளில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவந்தோரில் 118 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,035 ஆக உயா்ந்துள்ளது.

மூவா் சாவு

புதுக்கோட்டையைச் சோ்ந்த 59 வயது ஆண், 80 வயது ஆண், 56 வயது ஆண் ஆகிய மூவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 718 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-----------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.