தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை அம்மன்கோயிலில் சிறப்பு ஏற்பாடு

விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முன் கதவில் வெள்ளிக்கிழமை துவாரம் அமைக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:08 pm

DIN

விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முன் கதவில் வெள்ளிக்கிழமை துவாரம் அமைக்கப்பட்டது.

கரோனாவால் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மனை தரிசிக்க வகை செய்யும் பக்தா்களின் கோரிக்கையை ஏற்ற புதுக்கோட்டை திருக்கோயில் செயல் அலுவலா் பாரதிராஜா கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து ஆய்வு செய்து, பணியாளா்கள் உதவியுடன் கோயில் கதவில் துவாரம் அமைக்க ஏற்பாடு செய்தாா். இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் துவாரம் வழியே அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.