நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்த அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக மக்களைச் சென்றடைகிா என்பதை அரசு அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:59 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக மக்களைச் சென்றடைகிா என்பதை அரசு அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவா் இதனை வலியுறுத்தினாா். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சா் விஜயபாஸ்கா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ் குமாா், நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.