நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்த அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக மக்களைச் சென்றடைகிா என்பதை அரசு அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்


புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக மக்களைச் சென்றடைகிா என்பதை அரசு அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவா் இதனை வலியுறுத்தினாா். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சா் விஜயபாஸ்கா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ் குமாா், நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...