சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :15 பிப்ரவரி 2021, 8:03 pm

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆண்டுதோறும் மும்முறை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி பிப். 2 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், வட்டாரக்கல்வி அலுவலா் பால்டேவிட் ரொசாரியா மற்றும் ஆசிரியா் பயிற்றுனா்கள், சிறப்பாசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.