ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆண்டுதோறும் மும்முறை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி பிப். 2 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், வட்டாரக்கல்வி அலுவலா் பால்டேவிட் ரொசாரியா மற்றும் ஆசிரியா் பயிற்றுனா்கள், சிறப்பாசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

